அடுத்த பிரதமரை தீர்மானிப்பது யார்..? நாயுடுவா.! கே.சி.ஆரா..! - வியூகம் வகுப்பதில் போட்டா போட்டி

தேர்தலுக்குப் பிறகு நாட்டின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் விஷயத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியே வியூகம் வகுத்து களத்தில் குதித்துள்ளதால் தேசிய அளவில் பரபரப்பு அதிகரித்துள்ளது Read More


அடுத்த பிரதமர் யார்? -மோடிக்கு அதிகரிக்கும் செல்வாக்கு, சரிவில் ராகுல் காந்தி

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த புல்வாமா, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. Read More