கர்நாடகாவில் ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. Read More
இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
கேரளா நம்பூதிரிகள் கொழும்பில் மகிந்த ராஜபக்சேவின் மாளிகையில் விடிய விடிய பூஜைகள் நடத்தியிருப்பதும் இதனைத் தொடர்ந்து மந்திரகோலை கையில் பிடித்தபடி ராஜபக்சே வலம் வருவதும் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் பீதியை கிளப்பியுள்ளது. Read More
கோயில் அர்ச்சகர்கள் தெய்வீக தன்மையின்றி இயந்திரதனமாக பணியாற்றுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. Read More
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்த பாதிரியார்கள் Read More