தனிக்குடித்தனம் தகராறு.. கடுப்பில் புதுமாப்பிள்ளை செய்த காரியம் என்ன தெரியுமா??

திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


கடையம் அருகே பல லட்சம் ரூபாய் குட்கா பறிமுதல்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். Read More