இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!

விஞ்ஞான ரீதியாக கணக்கிட்டு அதன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More


மெட்ரோ ரயில் பணிமனை கட்ட 2600 மரங்களை வெட்டுவதா? மும்பையில் நள்ளிரவில் மறியல்..

மும்பை ஆரோ காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். Read More


டீக்கடை மேஜையாக மாறிய தென்னை மரங்கள்! - கலங்கும் டெல்டா விவசாயிகள்

கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் விவசாயிகள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த சோகம் மறையாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். Read More


5 ஏக்கர் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன: வேதனையில் விவசாயி தற்கொலை

கஜா புயல் பாதிப்பால் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்து தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் வேதனையில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More