Nov 14, 2025, 16:54 PM IST
இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ண குமாரிக்கும் தொடர்பு இருப்பதாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வாதம் செய்தனர். Read More
Nov 13, 2025, 10:05 AM IST
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், அம்பை, நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. Read More
Nov 6, 2025, 20:24 PM IST
மோதலை தவிர்க்க போலீசார், விருதாசலம் போலீஸ் நிலையத்துக்குள் வாகனங்களை கொண்டு சென்றனர். Read More
Oct 31, 2025, 18:05 PM IST
கணவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது , மனைவியையும் ஆறுமுகநயினார் வெட்டியுள்ளார். Read More
Oct 17, 2025, 08:22 AM IST
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சிலரை, சிவந்திபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். Read More
Oct 16, 2025, 10:03 AM IST
நண்பர்களுடன் மது குடிக்க சென்றவர் சடலமானார். நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 14, 2025, 11:08 AM IST
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் (குற்ற எண்கள்: 200, 201, 202) பதிவு செய்யப்பட்டுள்ளன. Read More
Oct 14, 2025, 08:33 AM IST
இதையடுத்து, மானூர் காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோழிகளைக் கொட்டிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். Read More
Oct 13, 2025, 11:39 AM IST
கங்கை கொண்டானில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் மக்கள் வேதனை Read More
Oct 13, 2025, 07:50 AM IST
கைது செய்யப்பட்ட வானுமாமலை மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read More