மழை வந்தால் தான் ஊரில் தண்ணீர் பஞ்சம் தீரும் அதுவே பேய் மழையாக வந்து ஊரையே வெள்ள நீர் அடித்துச் சென்றால் கதறாமல் என்ன செய்வது. தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கிவிட்டாலும் இன்னும் தீவிரம் அடையவில்லை. ஆனால் தெலங்கானா மாவட்டத்தில் பேய் மழை கொட்டுகிறது. Read More
தமிழ் சினிமாவில் புதிது புதிதாக பட அறிவிப்புகள் வருவது வழக்கமே. ஆனால் இன்று ஒரே நாளில் மட்டும் நான்கு படங்கள் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. Read More