Apr 26, 2019, 00:00 AM IST
அ.தி.மு.க-வின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன், ‘எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது மூலம் ஆட்சியைத் தக்க வைக்க அதிமுக முயன்று வருகிறது. Read More
Apr 26, 2019, 13:02 PM IST
முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமென்பதால், இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து, குற்றவாளிகளை தப்ப வைத்து,ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More