இன்றைய (23.10.2018) ராசிபலன்கள்

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Rasi Palan

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிடையே நல்ல ஒற்றுமை இருக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க முடியும். உத்யோகத்தில் உயர்வு உண்டாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். புது வாய்ப்புகள் உருவாகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படும்.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது இடங்களில் செல்லும்போது புது நட்பு மலரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும்.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும். எதிர்காலம் பற்றிய யோசனை அதிகம் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், மற்றவர்களை அனுசரித்துப் போகவும். உத்யோகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். யாரிடத்திலும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தது நடக்கும்.

துலாம்:
துலாம் ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். வர வேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்துடன் தூரத்து பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். மனக்கவலைகள் நீங்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வகையில் நன்மைகள் உண்டாகும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, புதுமையான அணுகுமுறையால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் அன்பும், பாசமும் அதிகரிக்கும். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

மகரம்:
மகர ராசி நேயர்களே குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். கடன் பிரச்சனை வெகுவாக குறைய தொடங்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, முன் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

மீனம்:
மீன ராசி நேயர்களே, பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிட்டும். புது வீடு மாற்றம் ஏற்படும். வீட்டில் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tag Clouds

READ MORE ABOUT :