Feb 12, 2021, 15:49 PM IST
ஈரோடு பெரிய சேமூர், அக்ரஹாரம் பகுதிகளில் ஓடை மற்றும் சாக்கடை கால்வாய்களில் இன்று காலை தண்ணீர் ரத்த நிறத்தில் இருந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. வெகு நேரத்துக்குப் பின்னரே சாயப் பவுடர் கலந்ததால் இந்த நிலை என்று தெரியவந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர். Read More
Oct 9, 2020, 21:42 PM IST
தினமும் ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால் டாக்டரை பார்க்கத் தேவை இல்லையாம் என்று பழமொழி சொல்லுவார்கள். ஆனால் இது முற்றிலும் உண்மை...ஒரு ஆப்பிளில் நமக்குத் தேவையான சத்துக்கள் யாவும் கிடைக்கிறது.இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Read More