Feb 16, 2019, 19:32 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 16, 2019, 10:33 AM IST
ரியல்மீ 2 ப்ரோ போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தைக்கு வந்தன. Read More
Feb 16, 2019, 09:11 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவிலேயே வந்து விட்டார் என்ற தகவலைக் கேட்டு தடபுடல் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்திருந்த தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். Read More
Feb 15, 2019, 23:05 PM IST
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம் உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய ஆட்டுக்கால் சூப் எப்படி செய்றதுன்னு பாக்க போறோம். Read More
Feb 15, 2019, 20:17 PM IST
மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும், ஓசூர் தொகுதியை காலியாக உள்ளதாக தமிழக அரசிடம் இன்னும் தகவல் வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார் Read More
Feb 15, 2019, 17:55 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தின் உயிரிழந்த வீரர் ஒருவரின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை மத்திய உள்துறை அமைச்சர் தோளில் சுமந்து சென்று ராணுவ வாகனத்தில் ஏற்ற உதவி செய்தார். Read More
Feb 15, 2019, 16:21 PM IST
தேமுதிகவின் இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவை சமீபத்தில் அமைத்த விஜயகாந்த். Read More
Feb 15, 2019, 15:32 PM IST
நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின் சின்னத்தம்பி யானை மயக்க ஊசி பிடிக்கப்பட்டான். கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு பத்திரமாக முகாமுக்கு பயணமாகிறான். Read More
Feb 15, 2019, 08:51 AM IST
குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பாக புகைப்படம் எடுக்க உதவும் சூப்பர் நைட் ஸீன் வசதி கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Read More
Feb 15, 2019, 08:20 AM IST
அவசர உதவி அழைப்புக்கென்று 112 என்ற ஒரே எண் விரைவில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைத்து வகை அவசர உதவிகளுக்கும் '112' என்ற எண்ணில் அழைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More