Apr 29, 2019, 19:43 PM IST
திரிணாமுல் கட்சியின் 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குப் பின் உங்கள் கட்சியில் பெரும் கலகமே நடக்கப் போகிறது என்று மே.வங்க முதல்வர் மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் மோடி Read More
Apr 29, 2019, 00:00 AM IST
மதுரையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓபிஎஸ், ‘தொண்டர்களின் இயக்கமாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பாஜக-வில் இணைந்து உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள் தனமான கருத்து Read More
Apr 29, 2019, 11:55 AM IST
தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் தொடர்ந்து ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படை குறித்து பேசி வருவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது Read More
Apr 29, 2019, 09:48 AM IST
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் நான்காவது கட்டத் தேர்தல் நடைபெறும் உன்னோவ் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: Read More
Apr 29, 2019, 09:35 AM IST
நாடாளுமன்ற தேர்தலின் நான்காவது கட்டமாக இன்று 71 தொகுதிகளிலும், காஷ்மீர் அனந்தநாக் தொகுதியில் சில பகுதிகளிலும் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது Read More
Apr 28, 2019, 13:19 PM IST
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கானாவைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் 50 பேர் போட்டியிடுகின்றனர். Read More
Apr 27, 2019, 13:52 PM IST
பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை விட மம்தா பானர்ஜி, மாயாவதி அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவர் சிறந்தவராக இருப்பார்கள் என்று சரத்பவார் கூறியிருக்கிறார் Read More
Apr 27, 2019, 12:04 PM IST
பிரதமர் மோடியின் குர்தா சைஸ் மம்தா பானர்ஜிக்கு தெரியும் என்று உ.பி. காங்கிரஸ் தலைவரும், நடிகருமான ராஜ்பாப்பர் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது Read More
Apr 27, 2019, 10:26 AM IST
பணமதிப்பிழப்பினால் ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த காங்கிரஸ்காரர்களுக்குத்தான் நஷ்டம் ஏற்பட்டது. அவர்கள்தான் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு குற்றம்சாட்டுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். Read More
Apr 27, 2019, 10:05 AM IST
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மீது ரூ.1,179 கோடி ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஒரு எப்.ஐ.ஆர் மற்றும் 6 ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்திருக்கிறது Read More