Feb 15, 2019, 16:21 PM IST
தேமுதிகவின் இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவை சமீபத்தில் அமைத்த விஜயகாந்த். Read More
Feb 15, 2019, 15:32 PM IST
நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின் சின்னத்தம்பி யானை மயக்க ஊசி பிடிக்கப்பட்டான். கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு பத்திரமாக முகாமுக்கு பயணமாகிறான். Read More
Feb 15, 2019, 13:55 PM IST
மீண்டும் தருமபுரி தொகுதியில் ஜெயிக்காவிட்டால், அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான்' என அச்சத்தில் இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். பெண்ணாகரம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இன்பசேகரன் 76,848 வாக்குகளைப் பெற்றார் Read More
Feb 15, 2019, 13:27 PM IST
40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறோம் எனப் பேட்டி கொடுத்திருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இதனால் அதிர்ச்சியில் உள்ளனர் மாவட்ட பொறுப்பாளர்கள். Read More
Feb 15, 2019, 13:17 PM IST
பாமகவோடு எடப்பாடி பழனிசாமியின் சேலம் ஆதரவுப் புள்ளி கறார் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். 7 சீட்டுகளாவது உறுதியாக வேண்டும். அதற்குக்கீழ் இறங்கி வந்தால் எங்களுக்குத்தான் இழுக்கு' என ஜிகே.மணி தரப்பில் இருந்து பேசியுள்ளனர் Read More
Feb 15, 2019, 11:03 AM IST
அதிமுக- பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதிஅதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.ஜெயலலிதாவின் கொள்கையே தனித்துப் போட்டியிடுவது தான் என்று தம்பித்துரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Feb 15, 2019, 08:51 AM IST
குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பாக புகைப்படம் எடுக்க உதவும் சூப்பர் நைட் ஸீன் வசதி கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Read More
Feb 15, 2019, 08:31 AM IST
அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. சென்னையில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை 3 மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவு தாண்டியும் நடைபெற்றது. Read More
Feb 15, 2019, 08:20 AM IST
அவசர உதவி அழைப்புக்கென்று 112 என்ற ஒரே எண் விரைவில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைத்து வகை அவசர உதவிகளுக்கும் '112' என்ற எண்ணில் அழைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Feb 14, 2019, 11:58 AM IST
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவிப்பதாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More