Jan 5, 2021, 20:36 PM IST
குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக தெரிவித்திருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 5, 2021, 13:57 PM IST
மத்திய அரசின் ரூ20 ஆயிரம் கோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. Read More
Jan 5, 2021, 09:20 AM IST
பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டுக்குள் இரவில் அத்துமீறி நுழைய முயற்சித்தது தீவிரவாதியா என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 4, 2021, 20:11 PM IST
இந்தியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை சந்தேகிப்பவர்கள் புத்தி வளர்ச்சி இல்லாதவர்கள் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். Read More
Jan 4, 2021, 15:51 PM IST
ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து வரும் 8 ந்தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாப்போராட்டம் நடத்தப்போவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Jan 3, 2021, 17:25 PM IST
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் இந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு அமைப்புகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா விருதுகள் வழங்கி கௌரவித்தது.அந்தவகையில், விசாகப்பட்டினம் மாநகராட்சியைச் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்பாகத் தேர்வு செய்து உள்ளது. Read More
Jan 2, 2021, 20:35 PM IST
பாஜகவின் கொரோனா தடுப்பூசியை எந்தக் காரணம் கொண்டு நம்ப முடியாது. எனவே நான் தடுப்பூசி போட மாட்டேன் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது Read More
Jan 2, 2021, 12:40 PM IST
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பூட்டா சிங் (86) இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பூட்டா சிங் 1934 மார்ச் 21ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தார். Read More
Jan 2, 2021, 11:47 AM IST
கொரோனா காலத்தில் மின் கட்டணத்தைக் கட்ட முடியாததால் விவசாயியின் பொருட்களை மின் நிறுவனம் ஜப்தி செய்ததால் மனமுடைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். Read More
Jan 1, 2021, 18:23 PM IST
பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடி தொடர்பான வழக்கின், இறுதி விசாரணை வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடக்கவுள்ளது. Read More