Mar 8, 2019, 08:17 AM IST
சென்னைக்கே வராமல் எடப்பாடி பழனிசாமியோடு மோதிக் கொண்டு வேலூரிலேயே முகாமிட்டிருந்தார் அமைச்சர் கே.சி.வீரமணி. Read More
Mar 8, 2019, 08:05 AM IST
கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார் முன்னாள் பாஜக எம்பி சி.பி.ராதாகிருஷ்ணன். இதனை எதிர்பார்க்காத வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் சிபாரிசுக்குச் சென்றிருக்கிறார். Read More
Mar 8, 2019, 07:58 AM IST
பிரதமர் மோடி வந்துவிட்டுச் சென்ற பிறகும் பாஜக தலைமை அலுவலகத்தில் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் தமிழிசையின் புகைப்படம், புறக்கணிக்கப்பட்டது குறித்துதான் விவாதம் நடந்து வருகிறது. ' Read More
Mar 7, 2019, 19:20 PM IST
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. தற்போதே கிராமம் கிராமமாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். Read More
Mar 7, 2019, 15:34 PM IST
தேமுதிக நிர்வாகிகள் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தது குறித்து எல்.கே.சுதீஷ் கூறுகையில், இருவரும் தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகவே துரைமுருகனை சந்தித்ததாக என்னிடம் தெரிவித்தனர். Read More
Mar 7, 2019, 15:04 PM IST
கூட்டணி தொடர்பான தேமுதிகவின் நிலைப்பாடு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். Read More
Mar 7, 2019, 13:39 PM IST
திமுக சார்பில் 21 சட்ட மன்ற இடைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் வரும், 9 மற்றும் 10-ந் தேதிகளில் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். Read More
Mar 7, 2019, 13:18 PM IST
புதிதாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. Read More
Mar 7, 2019, 12:21 PM IST
திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக மர்ம மாளிகையில் எந்தப் பேச்சும் நடத்தப்படவில்லை என்று கூறி தேமுதிக தூது விட்டதை நிராகரித்துள்ளார் மு.க.ஸ்டாலின் . Read More
Mar 7, 2019, 11:46 AM IST
ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட பொதுகல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More