May 3, 2019, 08:14 AM IST
அன்னிய செலாவாணி மோசடி வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் பதில் அளிக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா வரும் 13ம் தேதி சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
May 2, 2019, 09:46 AM IST
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வை விட்டு விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து விடுவார் என்ற பேச்சு அடிபடவே, அவர் அவசர, அவசரமாக அதை மறுத்துள்ளார். ஆயுள்காலம் முழுவதும் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன் என்றும், தன் உயிர் போனாலும் அ.தி.மு.க. கொடியைத்தான் போர்த்த வேண்டுமென்றும் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார். Read More