Dec 18, 2020, 16:28 PM IST
சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் பல புதுமுகங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இதில் பலர் ஏமாற்றங்களுக்குள்ளாகிறனர். இதுபோன்ற ஏமாற்றுவேலை பல மொழி படங்களில் நடக்கிறது. தமிழில் பிரபல நடிகர் ஒருவர் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்று வேலை நடப்பது அம்பலமாகி உள்ளது. Read More
Dec 1, 2020, 10:35 AM IST
பிரபல நடிகர்கள் பலர் இருந்தாலும் சில நடிகர்கள் பொதுச் சேவைக்காக தங்களது அறக்கட்டளைகள் மூலம் உதவுகின்றனர். நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் கல்விக்காக வருடா வருடம் உதவி வருகிறார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அறக் கட்டளை மூலம் கல்விக்காக உதவுகிறார். Read More
Nov 29, 2020, 13:19 PM IST
நடிகைகளில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் அதா சர்மா. இவர் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் பிரபு தேவா நடித்த சார்ளி சாப்ளின் 2 படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். Read More
Nov 27, 2020, 15:13 PM IST
மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 27, 2020, 15:05 PM IST
முந்தைய தினத்தின் தொடர்ச்சியாக நேற்று ஒளிபரப்பானது. ஆஜித்துக்கு கால் ச்ய்கிறார் ரியோ. முதலில் ஒரு பாட்டு பாட சொல்லிட்டு ஆரம்பிக்கலாமா என்றார். Read More
Nov 25, 2020, 14:14 PM IST
1890ஆம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தைத் தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54.அதாவது 2002 முதல் 2018 வரையான 16 ஆண்டுகளில் மட்டும் 10 புயல்களைச் சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. Read More
Nov 24, 2020, 18:21 PM IST
ஒவ்வொரு நாடும் புயல்களுக்கு 13 பெயர்களை பரிந்துரை செய்யலாம். Read More
Nov 23, 2020, 17:28 PM IST
கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது Read More
Nov 21, 2020, 10:29 AM IST
கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி பூக்கொல்லை மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார். Read More
Nov 12, 2020, 14:04 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More