May 26, 2020, 16:32 PM IST
சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
May 15, 2020, 14:39 PM IST
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தினமும் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று சற்று குறைந்து 447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. Read More
May 12, 2020, 14:03 PM IST
சென்னையில் கொரோனா அதிகம் பாதித்துள்ள மண்டலங்களாக ராயபுரம், கோடம்பாக்கம் ஆகியவை உள்ளன.தமிழகத்தில் கொரோனா பரவுவது இது வரை கட்டுப்படவில்லை. நேற்று மாலை நிலவரப்படி 8002 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 10, 2020, 13:21 PM IST
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் அதிக அளவுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 6535 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 45 ஆனது. Read More
May 5, 2020, 16:47 PM IST
சென்னையில் கொரோனா பரப்பும் மையமாக மாறி விட்ட கோயம்பேடு காய்கனி மார்க்கெட் அடைக்கப்பட்டது. தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
May 4, 2020, 12:53 PM IST
சென்னையில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதையடுத்து, 750 திருமண மண்டபங்களில் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் நேற்று மாலை வரை 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Apr 30, 2020, 12:35 PM IST
தமிழகத்தில் நேற்று(ஏப்.30) மாலை நிலவரப்படி, 2162 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை சென்னையில்தான் அதிகபட்சமாக 768 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Apr 26, 2020, 13:45 PM IST
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1755ல் இருந்து 1821 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் பலியானதால், கொரோனா சாவு எண்ணிக்கை 23 ஆனது. Read More
Apr 23, 2020, 16:08 PM IST
வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர்,போன்ற தொகுதிகளில் கொரோனா லாக் டவுனால் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்குத் தினமும் 200 முதல் 250 நபர்களுக்குக்சூர்யா மன்றத்தைச் சார்ந்த நண்பர்கள் ஹரி (மாவட்ட தலைவர் ) தலைமையில் உணவளித்து வருகிறார்கள். Read More
Feb 15, 2020, 10:14 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடசென்னையில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் விடிய, விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல், வெளியூர்களிலும் ஜமாத்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. Read More