Dec 3, 2020, 09:28 AM IST
இந்தப் பணத்தை வாங்கி வந்து டெபாசிட் செய்யா ஒரு தனியார் ஏஜென்சியை வங்கி ஏற்பாடு செய்திருந்தது. Read More
Dec 2, 2020, 20:11 PM IST
நடிகையை காதலிப்பதாக கூறி வயிற்றில் குழந்தையை கொடுத்த இயக்குனரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Dec 2, 2020, 12:43 PM IST
சென்னையில் திருமணம் ஆகி ஒரே ஆண்டில் பட்டதாரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 1, 2020, 19:19 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ் குமாரின் வீட்டில் தற்போது போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். Read More
Dec 1, 2020, 12:16 PM IST
நடிகர் விஜய் சேதுபதி கடந்த மாதம் சர்ச்சையில் சிக்கினார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையாக உருவாகவிருந்த 800 படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். Read More
Nov 30, 2020, 18:46 PM IST
பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராகக் கருதப்படும் டாக்டர் சீதள் ஆம்தே - கராஜ்கி தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் இன்று காலை அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. Read More
Nov 30, 2020, 13:46 PM IST
வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி பிரதமர் மோடி பேசுவது, போராடும் விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும் என்று திமுக கூட்டணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. Read More
Nov 30, 2020, 13:40 PM IST
வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணுக்கு சம்பள பாக்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சிலுமிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 30, 2020, 12:12 PM IST
தமிழ்நாட்டில் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கலாம் Read More
Nov 29, 2020, 16:36 PM IST
சிங்கப்பூரில் 15 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More