Jun 14, 2019, 22:17 PM IST
மக்களவை துணை சபாநாயகர் பதவியை எங்கள் கட்சிக்கு தருமாறு பிரதமரிடமோ, அமித்ஷாவிடமோ கேட்கவில்லை என்று ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். Read More
Jun 14, 2019, 12:48 PM IST
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஸ்கெக்கில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு அந்நாட்டு அதிபர் கொடுத்த விருந்தில், தலைவர்கள் பலர் மாமிச உணவு வகைகளை வெளுத்துக் கட்ட, பிரதமர் மோடி மட்டும் சிம்பிளாக சைவ உணவு வகைகளை ருசித்தார். Read More
Apr 26, 2019, 15:12 PM IST
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் சூழலில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறையின் மிகப்பெரிய கடமையாக மாறியுள்ளது. Read More
Apr 26, 2019, 14:22 PM IST
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பைலட் மீது விமான பணிப்பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார் Read More
Apr 22, 2019, 09:50 AM IST
பவானியில் இரவு நேரத்தில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய விவசாயி வீட்டில் மர்ம நபர் 32 பவுன் நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 18, 2019, 07:42 AM IST
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 1,381 கிலோ தங்கம் தங்களுக்கு சொந்தமானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Apr 17, 2016, 00:00 AM IST
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வேப்பம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது 2 வேன்களில் கொண்டுவரப்பட்ட 1,381 கிலோ தங்க கட்டிகள்,நகைகள் சிக்கியது. Read More
Apr 17, 2019, 19:03 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் 43 லட்ச ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர் Read More
Apr 15, 2019, 07:15 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக மண்ணில் புதைத்து வைத்து இருந்த ரூ.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். Read More
Apr 5, 2019, 11:37 AM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் எந்தவொரு சிக்கலும் இன்றி பணப்பட்டுவாடா செய்து வருகின்றன. ஆனால், சிறு மற்றும் குறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் மட்டுமே தங்களது கைவரிசையை பறக்கும் படையினர் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. Read More