Apr 7, 2019, 01:00 AM IST
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற நினைக்கும், பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தேனியில் போட்டிப் போட்டு பிரசாரம் செய்ய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Apr 6, 2019, 14:40 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியைச் சேர்ந்த ஆதிவாசி பெண் ஒருவர் இன்று வெளியான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். Read More
Apr 6, 2019, 11:11 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்து, மேலும் 2 சுயேட்சைகள் ராகுல் காந்தி பெயரில் மனுத்தாக்கல் செய்து பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Apr 6, 2019, 09:44 AM IST
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் அதிரடித் திட்டம் வைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தால் பொது வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுவார் என்று தெரிகிறது. Read More
Apr 5, 2019, 04:33 AM IST
மக்களவை தேர்தலில் கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக தனது வெற்றியைப் பதிவு செய்யும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. Read More
Apr 4, 2019, 18:23 PM IST
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்திரபிரதேச மாநிலம் அமேதியிலும், கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று எலிகாப்டர் மூலம் வயநாடு க்கு வந்த ராகுல் காந்தி வந்தடைந்து கேரளா பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். Read More
Apr 4, 2019, 12:25 PM IST
கேரளா ஸ்டைலில் வேஷ்டி, சட்டை அணிந்து சகோதரி பிரியங்காவுடன் வந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். Read More
Apr 3, 2019, 12:55 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கிய பிரபல நடிகை சரிதா நாயர் அறிவித்துள்ளார். Read More
Apr 2, 2019, 21:07 PM IST
வட காசி என்று வாரணாசியை சொல்வது போல தென்னிந்தியாவின் காசி என்றழைக்கப்படுவது தான் கேரளாவின் வயநாடு. வாரணாசியில் மோடி போட்டியிடுகிறார் என்றால் தென்னாட்டின் காசியில் அடுத்த பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் போட்டியிடுவதில் என்னே ஒரு ஒற்றுமை பாருங்களேன். Read More
Apr 2, 2019, 15:18 PM IST
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ‘ரபேல் பேர ஊழல் ’ புத்தகத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை வித்துள்ளது. Read More