Jul 18, 2019, 11:41 AM IST
ஹோட்டல் ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ராஜகோபால், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். Read More
Jul 12, 2019, 10:50 AM IST
உலக கோப்பை அரையிறுதியில், எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மேலும் ஒரு சோகம் நேர்ந்துள்ளது. டிக்கெட் கிடைக்காததால் உடனடியாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். Read More
Jul 11, 2019, 09:07 AM IST
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி முற்றி உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பான்மை பலம் இழந்து தவிக்கும் குமாரசாமி, வேறு வழியின்றி இன்று முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சட்டப்பேரவையை கலைக்கவும் சிபாரிசு செய்வார் என்றும் கூறப்படுகிறது. Read More
Jul 10, 2019, 16:22 PM IST
மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் முன் பல மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்ட கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 10, 2019, 10:43 AM IST
முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் எங்களை கடத்திச் செல்ல மும்பை வந்திருக்கிறார்கள்.. அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மும்பை போலீசிடம் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். Read More
Jul 9, 2019, 12:40 PM IST
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 17, 2019, 13:11 PM IST
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடமாக தேனியில் மட்டும் எப்படியோ வென்றது. இரட்டை இலை, ஆளும்கட்சி செல்வாக்கு, மத்திய அரசு துணை என்று எல்லாமே இருந்து அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது Read More
Apr 30, 2019, 00:00 AM IST
சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு டி.ராஜேந்திரன் எமோஷனலாக பதிலளித்துள்ளார். Read More
Apr 30, 2019, 11:05 AM IST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தேவாலயங்களில் குக்கர் குண்டு வைக்க சதித் தி்ட்டம் போட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 28, 2019, 10:21 AM IST
இலங்கையில் மனிதவெடிகுண்டாக வெடித்த தீவிரவாதி முகமது முபாரக் ஆஷான், கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான் என்று உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது Read More