Mar 9, 2019, 16:29 PM IST
கடந்த வாரம் சூரத்தில் வைரங்களில் விலை 30 சதவீதம் வரை சரிவை சந்தித்தது. மறைந்த தமிழக அரசியல் புள்ளி ஒருவர் வாங்கி குவித்திருந்த 2 லட்சம் கேரட் வைரங்கள் மீண்டும் விற்பனைக்கு வந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More
Mar 7, 2019, 13:18 PM IST
புதிதாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. Read More
Mar 4, 2019, 18:47 PM IST
மக்களவைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கத் தயாராகிவிட்டார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். Read More
Mar 3, 2019, 12:05 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 3, 2019, 09:39 AM IST
சென்னை - மதுரை இடையே புதிதாக தொடங்கப்பட்டுள்ள தேஜஸ் சொகுசு அதிவிரைவு ரயிலில் கட்டணம் அதிகம் என்பதால் முதல் நாள் பயணித்தில் 30 சதவீதம் பேரே பயணம் செய்தனர். Read More
Feb 20, 2019, 21:34 PM IST
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தோழமைக் கட்சிகளுடன் நாளை முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Feb 18, 2019, 18:32 PM IST
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து சசிகலா படத்தைத் தூக்கியெறிந்த நாளில் இருந்தே, தனக்கான செல்வாக்கு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 16, 2019, 18:43 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனின் தாலி-கூட்டணி உறவு பற்றிய பேச்சால், கொந்தளிப்பில் உறுமிக் கொண்டிருக்கிறது சிறுத்தைகள் கூடாரம். இதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தவித மறுப்பும் வெளியாகாமல் இருப்பதால் விசிக பொறுப்பாளர்களின் ஆதங்கம் தீர்ந்தபாடில்லை. Read More
Jan 31, 2019, 06:00 AM IST
கூட்டணி விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மோதல் வெடித்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், ' இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை ' என்பது டாக்டர் ராமதாசின் சமீபகால சத்தியமாக இருந்து வருகிறது. Read More
Jan 29, 2019, 16:29 PM IST
ஆசிரியர்களில் 95 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாக அரசு பொய்யான தகவலை கூறுகிறது என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். Read More