Aug 31, 2020, 19:23 PM IST
நாளுக்கு நாள் மக்களின் தொகை அதிமாகி வருவதால்,சாலையில் வாகனங்ளும் அதிகரித்து வருகிறது.இதனால் வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை, காற்று மண்டலத்தை மாசடைய செய்கிறது. Read More
Aug 27, 2020, 09:53 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் குறையவே இல்லை. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும் மற்ற மாவட்டங்களில் 300 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.27) 5958 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 22, 2020, 16:40 PM IST
தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பூக்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். Read More
Aug 22, 2020, 16:21 PM IST
இந்தி தெரியாத தமிழக மருத்துவர்களை அவமதித்த மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார். Read More
Aug 17, 2020, 12:32 PM IST
ஆந்திராவில் பலம் பொருந்திய சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆட்சி அரியணையில் ஏறியவர் ஜெகன்மோகன் ரெட்டி. பதவியேற்ற சில மாதங்களிலேயே, பொதுமக்களுக்கான திட்டங்கள், 3 துணை முதல்வர்கள் எனப் பல அதிரடிகளை நிகழ்த்தினார். மேலும் மாநிலத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயன்று வருகிறார். Read More
Aug 16, 2020, 09:58 AM IST
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதற்கு அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Aug 15, 2020, 14:49 PM IST
அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பி.எஸ் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைச் சரி செய்வதற்காக மூத்த அமைச்சர்கள், முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More
Aug 14, 2020, 08:42 AM IST
இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தைச் சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே! என்று அவர் போட்ட டுவீட் ஒட்டுமொத்த கலகத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது. Read More
Aug 10, 2020, 14:12 PM IST
ஓ.பி.எஸ், எடப்பாடி அணிகளுக்கு இடையே மீண்டும் அதிருப்திகள் தெரியத் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Aug 9, 2020, 10:00 AM IST
தமிழகத்தில் இது வரை 2 லட்சத்து 90,907 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 2.32 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 4808 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.8) ஒரே நாளில் 5883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More