தமிழகத்தில் யார் முந்துகிறார்கள்? நாளை காலை 9 மணிக்கு தெரியும்!

தமிழகத்தில் மொத்தம் 45 மையங்களி்ல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணியளவில் யார் முந்துகிறார்கள் என்ற நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது Read More


` கட்சிகளை விமர்சிப்பதில் கவனம்!' - தம்பிகளுக்கு சீமான் கோரிக்கை

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சி நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுதொடர்பாக, சீமானின் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது அக்கட்சியின் இணையத்தள பாசற Read More