Jan 8, 2026, 11:17 AM IST
பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட பெற்றோர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். Read More
Jan 7, 2026, 14:08 PM IST
மார்ட்டினுக்கு முதலூர் பகுதியில் வசிக்கும் பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த பழக்கத்தை கைவிடுமாறு அந்த பெண்ணின் சகோதரர் மார்ட்டினிடம் கூறியுள்ளார். Read More
Jan 5, 2026, 08:50 AM IST
பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு திருநெல்வேலியில் இருந்து மதுரை வன்கொடுமை தடுப்புச் சட்டச் சிறப்பு நீதிமன்றத்திற்கு (SC/ST Act Special Court) மாற்றப்பட்டுள்ளது. Read More
Dec 30, 2025, 18:41 PM IST
திருவண்ணாமலையில் ரியல்எஸ்டேட் அதிபர் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக FAIRA கூட்டமைப்பின் தலைவர் தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Nov 27, 2025, 10:05 AM IST
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மைத்துனர் மற்றும் உறவினரை முன்னாள் ஆயுள் தண்டனை கைதி வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 14, 2025, 16:54 PM IST
இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ண குமாரிக்கும் தொடர்பு இருப்பதாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வாதம் செய்தனர். Read More
Nov 7, 2025, 13:24 PM IST
நெல்லை சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெறாவிட்டால் கட்சி நிர்வாகிகள் பதவி பறிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி Read More
Oct 31, 2025, 18:05 PM IST
கணவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது , மனைவியையும் ஆறுமுகநயினார் வெட்டியுள்ளார். Read More
Oct 31, 2025, 13:28 PM IST
பெண் போலீஸ் இந்திரா காந்தி பற்றி கதை கதையாக சொல்கிறார்கள். பஸ் டிரைவர் தொடங்கி இன்ஜினியர், பைனான்சியர், அரசியல் பிரமுகர் , கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ் ஐ என பலருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. Read More
Oct 30, 2025, 20:53 PM IST
இந்த வழக்கில் 3-வது குற்றவாளியான சரவணனின் மனைவி கிருஷ்ணகுமாரி, அவரும் ஒரு காவல் உதவி ஆய்வாளராக இருந்தும், இதுவரை கைது செய்யப்படாமல் தலைமறைவாக உள்ளார். Read More