கிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்..

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக(பி.சி.சி.ஐ) முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றார். அவருடன் அமித்ஷா மகன் ஜெய்ஷா, போர்டு செயலாளராக பொறுப்பேற்றார். Read More