முதலமைச்சரின் உறவினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி, பிறகு அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு துணை போவது ஊழல் நடவடிக்கைகளில் அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி சித்தாப்பாவை அவரது அண்ணன் மகனே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
அமமுக கட்சியில் ரத்த சொந்தங்களை சுத்தமாக வேண்டாம் என்று டிடிவி தினகரன் ஓரங்கட்டி விட்டார் என்று சசிகலாவை சிறையில் சந்தித்த சொந்தங்கள் ஏகத்துக்கும் புகார் கூறி புலம்பியுள்ளனர். Read More
மனைவி என நினைத்து உறவினரை ஒருவர் கழுத்தறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More