சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புதிய 'ஏ.டி.ஜி.பி' யாக அபய்குமார் சிங் நியமனம்

ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More