ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செப்.9ல் கூடுகிறது.. பாக். முயற்சியை தடுக்க இந்தியா அதிரடி

காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுப்ப பாகிஸ்தான் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதை முறியடிக்க இந்தியாவும் சர்வதேச அரங்கில் வேகமாக செயல்பட்டு வருகிறது. Read More