ஓ.பி.எஸ் மகனுக்கு ஓவர் விசுவாசம் கைதான முன்னாள் காவலர்!

ஓட்டு எண்ணும் முன்பே ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் பெயருடன் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார் Read More


‘எனக்கு களங்கம் விளைவிப்பதா?’ ஓ.பி.எஸ். மகன் கொதிப்பு!

அன்னபூரணி கோயில் கல்வெட்டில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று தன்னை குறிப்பிட்டதற்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார் Read More


ஓட்டு எண்ணவில்லை: அதற்குள் எம்.பி. ஆகி விட்ட ஓ.பி.எஸ். மகன்?

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு 100 ஓட்டு எந்திரங்கள் வந்தது ஏன் என்ற மர்மம் விலகாத நிலையில், குச்சனூர் கோயிலில் ஓ.பி.எஸ். மகனை எம்.பி.யாகவே குறிப்பிட்டு கல்வெட்டு திறந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More


இறுதிச்சடங்கில் 40 பேர் மட்டுமே பங்கேற்பு; நம் காலத்து பாரதியார் ஆனார் ஐராவதம்

தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனின் தமிழ் ஆராய்ச்சிகள், தொண்டுகள் மற்றும் அவரின் அளப்பரிய பங்களிப்பு பற்றி சிறுகுறிப்பு வரைகிறார் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன். Read More