குற்றால அருவிகளில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு; பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், இன்று காலையில் மக்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. Read More