தலைமை நீதிபதியாக பாப்டே நவ.18ம் தேதி பதவியேற்பு.. ஜனாதிபதி உத்தரவு வெளியீடு

நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் 18ம் தேதி பதவியேற்கிறார். Read More