தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரன் விலை ரூ.30,120 ஆனது: நடுத்தர மக்கள் பரிதவிப்பு

திருமண விழாகக்கள் நடைபெறும் ஆவணி மாதத்தில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன்(பவுன்) ரூ.30 ஆயிரத்து 120 ஆகி விட்டது. இதனால், நடுத்தர மக்கள் பரிதவிக்கின்றனர். Read More


தங்கம் விலை உயர்வு: ரூ.30 ஆயிரத்தை எட்டுகிறது

தங்கம் ஒரு சவரன் ரூ.30 ஆயிரத்தை எட்டுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது. Read More