சிஎஸ்கே...போட்டியை காண்பதற்கான டிக்கெட் விற்பனை ‘ஜரூர்’

சென்னை-மும்பை அணிகள் மோதவுள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர். Read More


தோனி - கோஹ்லி படை மோதும் ஐபிஎல் முதல் போட்டி : டிக்கெட்டுக்காக விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்

சென்னையில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் வாங்க இரவு முதல் குவிந்த ரசிகர்கள் விடிய, விடிய வரிசையில் காத்திருந்தனர். Read More