மக்களவைத் தேர்தலை குறுகிய இடைவெளியில் நடத்த வேண்டும் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கருத்து!

மக்களவைத் தேர்தலை இவ்வளவு நீண்ட கால இடைவெளியில் நடத்துவதற்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறுகிய கால இடைவெளியில் நடத்த வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். Read More