கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. Read More


இலங்கை கடற்படையால் மீண்டும் 4 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளன. Read More


8 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் எட்டுப் பேர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே, இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். Read More


தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


அமைச்சரின் ‘அநாதைகள்’ பேச்சைக் கண்டித்தால் வழக்கா? மிரண்டுபோன ராமேஸ்வரம் மீனவர்கள்

மீனவர்களை அநாதைகள் என்று பேசிய அமைச்சர் மணிகண்டனை விமர்சித்த மீனவர்கள் மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது. ' அமைச்சர் பேச்சைத் தட்டிக் கேட்டதால் என் மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது' என ஆவேசப்படுகிறார் பாரம்பரிய மீனவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி. Read More