கொள்கை – கோட்பாடுகள் அற்ற தைலாபுரம் வாய்ச்சவடால் வியாபாரி'.. ராமதாஸ் மீது ‘முரசொலி’ கடும் தாக்கு

'தேக்கு மரம் வையுங்கள். பத்து, பதினைந்து ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர்' என்று ஒருவர் விளம்பரம் கொடுத்தார், இருபது ஆண்டுகளுக்கு முன்னால். எல்லோரும் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் கொடுத்து தேக்கு கன்றுக்கு பெயர் கொடுத்தார்கள். விளம்பரம் கொடுத்தவர் கோடீஸ்வரர் ஆகி கோடிகளில் புரண்டாரே தவிர, ஏமாந்தவர்கள் மக்கள்தான். Read More