Jan 14, 2021, 14:34 PM IST
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படமாக சாஹோ படத்தில் நடித்தார். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக் அஸ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது. Read More
Sep 2, 2020, 12:26 PM IST
தமிழில் நீயா படம் வந்த பின்னர் பெரும்பாலானோருக்கு பாம்பு மீதிருந்த பயம் மேலும் அதிகரித்தது. பாம்புகளுக்கு ஏதாவது தீங்கு விளைவித்தால் நீயா படத்தில் வருவது போல அவை பழிவாங்குமோ என்கிற பயம் தான் அதற்கு காரணம். Read More
Aug 26, 2020, 15:31 PM IST
கடந்த இரு வருடங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். Read More
Aug 15, 2020, 16:21 PM IST
தமிழா தமிழா நாளை நம் நாளே என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரோஜா படத்தில் பாடகர் ஹரிஹரன் பாடிய இந்திய உணர்வும், தமிழ் மொழி உணர்வும் இணைந்து ததும்பும் அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.இந்தப் பாடல் வெளிவந்தது 1992 ஆம் ஆண்டில். Read More
Jul 9, 2020, 18:07 PM IST
சில நடிகைகள் அழகு சிகிச்சை செய்து கொள்வதுண்டு. குறிப்பாக மூக்கு, தாடைப் பகுதி, மார்பு, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். சில நடிகைகள் அதுபற்றி வெளியில் சொல்வதில்லை சில நடிகைகள் வெளிப்படையாக சொல்கின்றனர். Read More
Jul 7, 2020, 18:21 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பிரபல பட நிறுவனம் ஒன்று சுஷாந்த்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு அவரை புதிய படங்களில் நடிக்கவிடாமல் செய்தது என்ற புகாரும் உள்ளது. Read More
Jun 4, 2020, 18:13 PM IST
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இவர் பன்முக திறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர். Read More
Mar 30, 2020, 10:23 AM IST
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. Read More
Feb 1, 2020, 20:49 PM IST
விஷ்ணுவர்தன் முதல்முறையாக ஹிந்தியில் இயக்கும் இப்படத்திற்கு சந்தீப் ஶ்ரீவஸ்தாவா கதை,திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். Read More
Dec 16, 2019, 09:09 AM IST
50 ஆண்டுகளை கடந்து திரையுலகில் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிரண்டு பட நிறுவன களில் முக்தா பிலிம்ஸ் ஒன்று. Read More