Apr 29, 2021, 07:47 AM IST
தமிழகத்திற்கு நுழைபவர்களுக்கு RTPCR பரிசோதனை Read More
Apr 13, 2021, 14:10 PM IST
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிக்கு நிகழ்ந்த சோகம்..! Read More
Jan 24, 2021, 13:28 PM IST
சுற்றுலா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த கல்லூரி பேராசிரியை காட்டு யானை மிதித்து பரிதாபமாக இறந்தார். Read More
Jan 24, 2021, 11:01 AM IST
சிறுத்தையை பொறிவைத்து பிடித்து அதைக் கொன்று சமைத்து சாப்பிட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 18, 2021, 20:01 PM IST
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள யானை மறுவாழ்வு மையத்தின் வசதிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி, உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. Read More
Jan 10, 2021, 20:27 PM IST
குன்னூர் அருகே காணாமல் போன ஜார்கண்ட் மாநில சிறுமியை கண்டுபிடிக்க 150 போலீசார் ஒரே நேரத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். Read More
Jan 9, 2021, 19:11 PM IST
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட போலீசார் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 16 பேரைக் கைது செய்தனர். அதில் சர்வதேச அளவில் செம்மர கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ள சசிகலாவின் உறவினரான பாஸ்கரனும் ஒருவர். Read More
Jan 9, 2021, 16:58 PM IST
குடும்பத் தகராறில் மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் காசர்கோடு அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள கானத்தூர் என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (42). Read More
Jan 7, 2021, 20:40 PM IST
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் உள்ள அகத்தியர் மலைக்கு இந்த வருட பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 27, 2020, 12:04 PM IST
கோவை அருகே காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து உலா வருவதால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். Read More