விமான நிலையங்களில் தொடர்ந்து சிக்கும் கடத்தல் தங்கம்: திணறும் சுங்க இலாகா அதிகாரிகள்

தமிழகத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்வது தற்போது வாடிக்கையாகி விட்டது. சுங்க இலாக அதிகாரிகள் என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்தாலும் குற்றவாளிகள் அவருக்கு சாவல் விடும் வகையில் புதுப்புது டெக்னிக்கில் தங்க கடத்தலை நடத்திதான் வருகின்றனர். Read More


தீவிரவாத தாக்குதல் அபாயம்?- நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு 'ரெட் அலர்ட்'!

விமான நிலையங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. Read More