கேரளாவில் 9 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - 36 வயது அம்மணி மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!

கேரளாவில் 9 வயது சிறுவனை ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்திய 36 வயது பெண்மணி மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More