கொரோனா தொற்றால் காலையில் கவலைப்பட்ட ஹீரோ மாலையில் துள்ளி குதித்தார்.. ஆத்தா நா பாஸாயிட்டேன் ..

பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய்,ஆராத்யா ஆகியோர் கடந்த 2 வாரத்துக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குணம் அடைய ரசிகர் பல இடங்களில் சிறப்புப் பூஜை நடத்தியதுடன் சில இடங்களில் ஹோமம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர். Read More


28 நாளாகியும் ஹீரோவுக்கு குணம் ஆகாத கொரோனா.. மருத்துவமனையில் மற்றொரு நடிகர் அனுமதி..

அமிதாப்பச்சன்,அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், கருணாஸ். ஐஸ்வர்யா அர்ஜூன். போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அமிதாப். ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர். Read More


தந்தை, மனைவி, மகள் குணம் அடைந்தும் கொரோனாவிலிருந்து மீளாத பிரபல நடிகர்..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையின் நானாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று குணம் அடைந்திருந்தது தெரியவந்தது Read More