திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் கணவன் வீட்டு கழிப்பறையில் இளம்பெண் மர்மமான முறையில் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
அதிரை மற்றும் மல்லிப்பட்டினத்தில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More