மின்மிகை மாநிலமானது தமிழகம்.. எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

திமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. அதிமுக ஆட்சியில் அது சரிசெய்யப்பட்டு, இப்போது உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். Read More


காலையில் எழுவது கடினமாக உள்ளதா? சில டிப்ஸ்

காலையில் எழுதல் என்ற யோசனை வந்தாலே, 'காலைல ஆறு மணிக்கு அலாரம் வை' 'எதுக்கு?' 'திரும்பவும் ஆறு அஞ்சுக்கு தூங்கணும்' என்ற சினிமா காமெடிதான் பலருக்கு நினைவுக்கு வரும். Read More


கிரிக்கெட் மைதானத்தில் திடீரென ஒலி எழுப்பிய அலாரம் ..... அலறியடித்து ஓட்டம் பிடித்த வீரர்கள்!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் திடீரென தீ விபத்து அபாய எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியதால் வீரர்கள், ரசிகர்கள் என மைதானத்தில் இருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர் Read More


செல்போனில் 30 நிமிடம் தொடர்ந்து பேசினால் மூளை புற்றுநோய் அபாயம் - நிபுணர்கள் எச்சரிக்கை!

செல்போனில் தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசினால் மூளை புற்றுநோய் ஆபத்து உள்ளதாக மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read More


சேலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த மாணவி கைது!

விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். Read More



பெரியார் விருது வழங்கப்பட்டது ஏன்? - வளர்மதி விளக்கம்

பெரியார் விருது வழங்கப்பட்டது ஏன்? - வளர்மதி விளக்கம் Read More