கோவையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்.. 9வயது சிறுமியை 3 மாணவர்கள் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்

கோவை போதனூர் அடுத்துள்ள சுந்தரபுரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த 9வயது சிறுமியை 60 வயது முதியவர் மற்றும் 3 பள்ளி மாணவர்கள் சீரழித்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More


கோவை சிறுமியை கொன்ற 'காமுகன்' சந்தோஷ்குமார் - சிறையில் அடைப்பு

கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காமுகன் சந்தோஷ்குமா ர் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். Read More


கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார் –மருத்துவ பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

கோவையில், 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. Read More


`என்னை தேட வேண்டாம்; நான் நண்பருடன் இருக்கிறேன்' - டிக் டாக் மூலம் பழகிய சிறுமியை சீரழித்த பட்டதாரி!

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வாணி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு வரை படித்துள்ள வாணி நடிகையாகும் ஆசையால் சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். Read More


இதுவும் பாலியல் தொல்லை தான் – சின்மயி

பிரபல பாடகி சின்மயி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து ட்விட்டரில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார். Read More


தொடரும் பாலியல் வன்கொடுமை...முடிவு என்ன..?

தினம் தினம் யூகிக்க முடியா நிலையில் பாலியியல் வன்கொடுமை வயதுள்ள பெண்களை விட சிறுமிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் Read More


குழந்தை கடத்தலை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? - நீதிமன்றம்

குழந்தை கடத்தலை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் செப்டம்பர் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். Read More


அயனாவரம் சிறுமி வழக்கு... ஜாமின் கோரும் கைதிகள்

சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுள் 5 பேர் ஜாமின் கோரி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More


அயனாவரம் சிறுமி வழக்கு : 17 பேருக்கு போலீஸ் காவல்

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 போலீஸ் காவல் வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.  Read More