தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3.5 லட்சமானது.. பலி 6129 ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3.55 லட்சமாக அதிகரித்துள்ளது. பலியானவர் எண்ணிக்கையும் 6129 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல தொழில்கள் முடங்கிப் போய் விட்டன. Read More


தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 108 பேர் பலி..

தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 108 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 4349 ஆக அதிகரித்திருக்கிறது.சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தினமும் ஆயிரத்துக்குக் குறையாதவர்களுக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. Read More


இந்தியாவில் ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா.. 764 பேர் உயிரிழப்பு..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 764 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More