அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது பரிதாபம்: இருவர் பலி

புதுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More


தாய் சம்மதத்துடன் பணத்திற்காக பச்சிளங் குழந்தையை விற்ற 3 பெண்கள் கைது

தாய் சம்மதத்துடன் பணத்திற்காக பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த செவிலியர் உதவியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More


தொழில் போட்டியால் விபரீதம்: விஷம் கலந்த மது குடித்த இருவர் பலி - 8 பேர் கைது

திண்டுக்கல்லில் மது குடித்து இருவர் பலியான சம்பவத்தில், தொழில் தொழில் போட்டி காரணமாக, மதுவில் விஷம் கலந்து இருவரை கொலை செய்தது தெரியவந்தது. Read More


விடிய விடிய கனமழை எதிரொலி: 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருவதை அடுத்து, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


டெங்கு காய்ச்சல் பாதிப்பு: ஒரே நாளில் இருவர் பலி

டெங்கு காய்சசலால் பாதிக்கப்பட்டு சென்னை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். Read More


அரியலூரில் அவலம்: சேற்றை கடந்து பள்ளி செல்லும் மாணவர்களின் பரிதாப நிலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்இ மாணவர்கள் மண்ணும், சேறுமாக உள்ள சாலையை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. Read More


வெளியே கழட்டிவெச்ச செருப்பை காணோம்.. போலீசிடம் மன்றாடும் வாலிபர்

ரத்த பரிசோதனை மையத்தின் வெளியில் கழட்சி வெச்ச என் விலை உயர்ந்த செருப்பை காணவில்லை, கண்டுப்பிடித்து தரும்படி போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More