ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ.. 7 பேர் பலி, 30 பேர் மீட்பு..

ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வந்த ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.ஆந்திராவின் விஜயவாடா நகரில் ஓட்டல் ஒன்றை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியிருந்தனர். இந்த மையத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 22 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். Read More


தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூர தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி

தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூரமான கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர் Read More


தீப்பிடித்த நான்கு மாடி கட்டடத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி வீசிய தம்பதியினர்

இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டி நகரில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, தமது மூன்று குழந்தைகளையும் யன்னல் வழியாக தூக்கி வீசி விட்டு, தந்தையும் தாயும் கீழே குதித்து உயிர்தப்பினர். Read More


நாகர்கோவில் குளக்கடை பஜாரில் பயங்கர தீ விபத்து: ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள குளக்கடை பஜாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More