மீனவர்கள் அநாதைகளா?!' - அமைச்சர் பேச்சால் வலுக்கும் எதிர்ப்பு - Exclusive

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் மீனவர்கள். இந்தச் சூழலில் மீனவர்களை அநாதைகள் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன். Read More