முன்னாள் எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் வசமாக சிக்குகிறார் கருணாவின் கூட்டாளி ‘பிள்ளையான்’

தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனுடன் இணைந்து, தாங்கள் ஆறு பேரே படுகொலை செய்தோம் என்று, இரண்டு சந்தேக நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். Read More